பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனையில் தமுமுக நிர்வாகி |
இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் மீன் நிர்வாகம் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் மீன் மார்கெட்டில் புதிதாக ஒரு கடையை நிறுவ பள்ளி நிர்வாக முயலும் பொழுது இதற்க்கு மீன் வியாபாரிகள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .
இதானால் பள்ளியின் நிர்வாகம் அதிரையில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் முறையே மனுக்கள் அளித்து அந்த கடையை கட்ட உதவி கோரியதில் பேரில் தமுமுகவின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில், ஏராளமான தமுமுகவினர், மற்றும் எச்டிபயை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், .இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ,உள்ளிட்ட கிளை நிர்வாகள் மேற்கண்ட இடத்தில் நேற்று மதியம் இரண்டு மணியளவில் ஒன்று கூடி கடையை நிர்மாணித்தனர் அல்ஹம்துளிலாஹ்..
ஜமாத்தார்களின் களப்பணி |
அனைத்து மைப்புகளும் ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்றிய காட்சி |
0 Responses So Far: